சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. கொழும்பில் மத்தேகொடவில் நிறுவப்பட்ட பெற்றோலிய நிறுவனத்தின் மூலம் தன்னுடைய முதலாவது…
Important
தென்னாப்பிரிக்காவில் தீவிபத்து -52 பேர் பலி!
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கும் மேற்பட்டோர்…
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!
இந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் காப்புறுதி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது…
கெப் ரக வாகனம் விபத்து – 15 பேர் காயம்!
ரகலை -வலப்பனை பிரதேசத்தின், ஹரஸ்பத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (30.08)…
பிலிப்பைன்ஸில் துறைமுகத்தை அமைக்க முயற்சிக்கும் அமெரிக்கா!
பிலிப்பைன்ஸின் வடக்கு கிழக்கு தீவு பகுதியில் ஒரு சிவிலியன் துறைமுகத்தை உருவாக்க அமெரிக்க இராணுவம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள்…
இன்றைய வானிலை!
எதிர்வரும் சில நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்…
அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் (Chris Van Hollen) இன்று (30.08) பிற்பகல்…
பாகிஸ்தானுக்கு இலகு வெற்றி
ஆசிய கிண்ண தொடர் 2023 இன்று(30.08) பாகிஸ்தானில் ஆரம்பித்தது . ஆசிய கிண்ண தொடரை நடாத்தும் பாகிஸ்தான் அணி முதற் தடவை…
ஜி20 மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்ளமாட்டார் .
அடுத்த மாதம் இந்தியா, டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர்…
அரசாங்கம் அடுத்த தேர்தலுக்கு தயாராகி வருகிறது!
அரசாங்கத்திற்கு அஸ்வெசும திட்டம் சரியாக நடந்தாலும் ஒன்றுதான், நடக்காவிட்டாலும் ஒன்றுதான். அவர்கள் தேர்தலுக்கே தயாராகி வருகின்றனர் என எதிர்கட்சி தலைவர் சஜித்…