ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டை இலங்கையில் நடத்த திட்டம்!

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையில்…

மன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

மன்னார் – உயிலங்குளம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடம் இருந்து  03 கிலோ…

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது!

பாரிய கொள்ளைக் கும்பலின் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வரை பூகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.   இந்த கும்பலில் இரண்டு பெண்களும்…

வங்கிகள் இன்று திறந்திருக்கும்!

அரச வங்கிகளை இன்று (30.08) திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வழமையாக போயா தினங்களில் வங்கிகள் மூடப்படும். இருப்பினும் இன்றைய தினம்…

இலங்கை வருகிறார் ராஜ்நாத்சிங்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02…

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து -ஒருவர் பலி!

கொழும்பு – கண்டி வீதியின் கஜுகம பகுதியில்  இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர்…

இன்றைய வானிலை..!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  மேல், சப்ரகமுவ,…

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸநாயக்கே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் “தேசிய மக்கள் சக்தி” கட்சியின் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.…

ஈஸ்டர் தாக்குதல் நஷ்ட ஈட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஏனையவர்களுக்கு எதிரான ஈஸ்டர் குண்டு தாக்குதல் நஷ்ட ஈடு வழங்குதல் தொடர்பிலான வழக்கு மீண்டும்…

ஆசிய விளையாட்டுப் போட்டி அறிமுக நிகழ்வு

சீனா, ஹஞ்ஜோங்கில் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 19…