கட்டுப்பணங்களை மீள செலுத்தல் குறித்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

2023 ஆம் ஆண்டில் நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியவர்களுக்கு அந்த பணத்தை மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம்…

சஞ்சீவ கொலைச் சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிதாரி புத்தளம் பாலாவி பகுதியில்…

வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றது நியூசிலாந்து

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் சம்பியன்ஸ் கிண்ணத்தில் இன்று(19.02) முதல் போட்டியாக பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி…

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த எதிர்கட்சி ஒத்துழைப்பு

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இன்று உரையாற்றும் போதே…

வலுவான பொருளாதாரத்திற்கான முதல் அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி

கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வங்குரோத்தடைந்த நமது நாடு, தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஒரு…

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு பெண் உயிரிழப்பு

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த பொடிமெனிக்கே ரயிலில் இருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பதுளை…

கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் பலி

கொட்டாஞ்சேனை புளுமெண்டல் ரயில் வீதி பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை…

ICC சம்பியன்ஸ் கிண்ணம் முதல் போட்டி நாணய சுழற்சி விபரம்

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் சம்பியன்ஸ் கிண்ணத்தில் இன்று(19.02) முதல் போட்டியாக பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…

வரவு செலவுத் திட்டத்திற்கு பின்னர் தேர்தலை நடத்துமாறு எதிர்கட்சி கோரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட போது, ​ஐக்கிய மக்கள் சக்தி, நீதிமன்றத்திற்குச் சென்று தேர்தலை நடத்த வேண்டும் என்ற…

துப்பாக்கி பிரயோகத்தில் கனேமுல்ல சஞ்சீவ பலி

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட…