இலங்கை கிரிக்கெட் வீரரும் முன்னாள் தலைவருமான தஸூன் ஷாணக்கவிற்கு பத்தாயிரம் டொலர் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. இலங்கை ரூபா பெறுமதிப்படி இது கிட்டத்தட்ட…
Important
ஹெரோயின் போதைப்பொருளுடன் மாணவி ஒருவர் கைது
அம்பலாங்கொடை குருந்துவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவி எல்பிட்டிய குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று…
மன்னார் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் நால்வர் கைது
மன்னார் கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் இன்று (20.02) அதிகாலைகைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மீன்பிடி படகொன்றும்…
சஞ்சீவ கொலைச் சம்பவம் – சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதி கைது
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்வதற்கு உதவிய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர்…
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த…
சம்பியன்ஸ் கிண்ணத்தை அபாரமாக ஆரம்பித்தது நியூசிலாந்து
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் சம்பியன்ஸ் கிண்ணத்தின் முதல் போட்டியாக நேற்று (19.02) பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து…
இன்றைய வாநிலை..!
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…
தினப்பலன் – 20.02.2025 – வியாழக்கிழமை
மேஷம் – செலவு ரிஷபம் – சுபம் மிதுனம் – வரவு கடகம் – சுகம் சிம்மம் – பாராட்டு கன்னி…
கணிய மணல் அகழ்வு – மூன்றாவது முறையாகவும் திருப்பி அனுப்பப்பட்ட அகழ்வாராய்ச்சியாளர்கள்
மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் இன்றைய தினம் (19.02) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் கணிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல்…
சிகிச்சைக்காக வரிசையில் காத்திருந்த அமைச்சர் சந்திரசேகர்
கண் சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சென்றிருந்தார். நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த…