கொழும்பு கிரேன்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு…
Important
இன்றைய வாநிலை..!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
தினப்பலன் – 18.03.2025 செவ்வாய்க்கிழமை
மேஷம் – செலவு ரிஷபம் – ஆதரவு மிதுனம் – ஈகை கடகம் – பெருமை சிம்மம் – பரிசு கன்னி…
ஜனாதிபதி, சுற்றுலா அமைச்சு அதிகாரிகள் சந்திப்பு
இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை…
பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,400 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்…
பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை..!
சட்டவிரோத நில விற்பனை வழக்கு தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு மஹர நீதவான்…
தேஷபந்து தென்னகோனின் ரிட் மனு நிராகரிப்பு
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(17) நிராகரித்துள்ளது. மேன்முறையீட்டு…
கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயம்
நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 21 பேர்…
வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (17.03) ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல்…
சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமானது
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17.03) ஆரம்பமாகவுள்ளது. நாடளாவிய ரீதியாக 3,663 பரீட்சை…