இன்றைய வாநிலை..!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

தினப்பலன் – 21.02.2025 – வெள்ளிக்கிழமை

மேஷம் – ஆதாயம் ரிஷபம் – ஆதரவு மிதுனம் – தோல்வி கடகம் – போட்டி சிம்மம் – லாபம் கன்னி…

சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றியோடு ஆரம்பித்த இந்தியா

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று(20.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் இராண்டாவது போட்டியாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

சஞ்சீவ கொலை சம்பவம் – பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

இந்தியா சிறந்து பந்துவீச்சு, போராடக்கூடிய நிலையை அடைந்தது பங்களாதேஷ்

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று(20.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் இராண்டாவது போட்டியாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய…

வெப்பமான வாநிலை குறித்து கல்வி அமைச்சு சுற்றறிக்கை

தற்போது நிலவும் அதிக வெப்பமான வாநிலை காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.…

தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடையேயான சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த…

இலங்கையும் இந்தியாவும் இணைந்து சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

திருகோணமலை, சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே இணக்கப்பாடு…

மீனகயா ரயில் மீது மோதிய 06 யானைகள் உயிரிழப்பு

மட்டக்களப்பு மார்க்கத்தின் கல்ஓயா – மின்னேரியா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளான 06 யானைகளும் உயிரிழந்துள்ளன. 8 யானைகள்…

இந்தியா, பங்களாதேஷ் போட்டி ஆரம்பம்

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று(20.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் இராண்டாவது போட்டியாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில்…