மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் – சஜித்

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது பெற்ற மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் என எதிர்க்கட்சித் தலைவர்…

கிழக்கிலும் பல காணிகள் விடுவிக்கப்படவில்லை – சாணக்கியன்

மட்டக்களப்பில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பல காலமாக முன்வைத்த கோரிக்கைகளை நேற்றைய தினமும் புதிய அரசிடம் எடுத்துரைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்…

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதமொன்றை எழுதியுள்ளது. நாட்டில் ஜனநாயகப் போராட்டம் மூலம் ஆட்சிக்…

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் பலி

பொலன்னறுவை அரலகங்விலவில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளனர். அரலகங்வில வெஹெரகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த…

ஜா-எல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் ஒருவர் பலி

ஜா-எல பமுணுகம, மோகன்வத்த கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு (21.02) இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிதாரி…

ஜூலி சங் மற்றும் சஜித் பிரேமதாச இடையே விசேட சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்ததாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றில்…

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் பிரதமர் இடையே சந்திப்பு

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்றைய தினம்நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும்…

மித்தெனிய துப்பாக்கிச் சூடு சம்பவம் – மூவர் கைது

மித்தெனிய, கல்பொத்தயாய பகுதியில் தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட…

அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவித்த அமைச்சர்நலிந்த ஜயதிஸ்ஸ குறைந்த விலையில்…