இலங்கையில் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீற்றர் பயணிக்கக்கூடிய மின்சார காரே இலங்கை சந்தையில்…
Important
கொடுப்பனவுகள் குறித்து நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து!
சிறுநீரக நோயாளர்கள், ஊனமுற்றோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளை முன்பைப் போலவே வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க…
ஹவாய்க்கு விஜயம் செய்யும் பைடன்!
காட்டுத் தீயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹவாய் தீவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
வைத்தியர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படவில்லை!
வைத்தியர்களுக்கு வெளிநாட்டு விடுமுறையை வழங்குவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வைத்தியர்களின்…
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நேர்ந்த கொடூரம் – பாதுகாப்பு உத்தியோகத்தர் பலி!
தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் மிருகக்காட்சிசாலையின் தலைமை பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். நேற்று (15.08) மிருகக்காட்சிசாலையின் பிரதான வீதிக்கு…
தாகத்தால் வாடும் விலங்குகளை விஷம் வைத்துக் கொல்லும் மர்ம நபர்கள்!
தாகத்தால் வாடும் விலங்குகளுக்கு விஷம் வைத்து கொன்று இறைச்சிக்காக விற்கும் மோசடி ஒன்று செல்லக்கதிர்காமம் பிரதேசத்தில்நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்லகதிர்காமம் எல்லைக்குட்பட்ட…
அஸ்வெசும உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆரம்பம்!
வறிய மக்களுக்கு வழங்கப்படும், நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 15 இலட்சம் குடும்பங்களுக்கு முதல் மாத பணத்தொகை வழங்கும் நடவடிக்கை…
நாட்டை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான விரிவுரையாளர்கள்!
இலங்கையில் இதுவரை 4000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர்…
கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி!
ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று (15.08) உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
நாட்டில் CT, MRI, PET பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம்!
நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை காரணமாக CT, MRI, PET பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக…