போகல கிராபைட் சுரங்கத்தின் தரை மட்டத்திலிருந்து 124 மீற்றர் ஆழத்தில் உணவு விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. குறித்த உணவு விடுதியின் சாப்பாட்டு…
Important
பிரதமர் தலைமையில் தொழிற்சங்க கூட்டம்!
தொழிற்சங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டம் நேற்று (11.08)…
கோட்டாபய வாய்த்திறக்க வேண்டும்!
13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன…
நீண்டதூர தாக்குதல் ஏவுகணைகளை கேட்கும் உக்ரைன்!
நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய டார்ஸ் மற்றும் ATACMS ஏவுகணைகளை ஜேர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்க…
IMFஇன் அடுத்தக் கடன் எப்போது கிடைக்கும்?
சர்வதேச நாணய நிதியத்துடனான மீளாய்வு கூட்டத்தை செப்டெம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த…
அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு அதிகளவில் செலவிடும் அரசாங்கம்!
அரசு சேவைகளை நடத்த தினமும் 543 கோடி ரூபாய் கடன் வாங்க வேண்டியுள்ளதாக நிதியமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேராதனை பல்கலைக்கழகத்தின்…
மனநலம் பாதிக்கப்படுவரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையினால் ஏற்பட்டுள்ள மனநல பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக, மனநலம் பாதிப்பு தொடர்பான வைத்தியர்களை சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கை…
நாடாளுமன்றில் பெண் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்தவர் பணிநீக்கம்!
நாடாளுமன்றத்தின் பராமரிப்புப் பிரிவில் பணியாற்றும் பெண் ஊழியர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பராமரிப்புத்துறை உதவிப் பணிப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
சிரியாவில் தீவிரவாத தாக்குதல்- 23 பேர் பலி!
சிரியா இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 23 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்…
தமிழ்த் தரப்புக்கள் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும்!
தமிழ் மக்கள் இந்த நாட்டிலே கௌரவமாக வாழ்வதை உறுதிப்படுத்துவது மற்றும் அனைத்து வகையான உரிமைகளுக்கும் உரித்துடையவர்களாக்குவது போன்ற எதிர்பார்ப்புக்களுடன் விடுதலைப் போராட்டத்தினை…