இறக்குமதி தடை மேலும் தளர்த்தப்படுமா?

இறக்குமதி தடையானது முழுமையாக நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போது…

விவசாயத்தை நவீனமயப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி!

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகள் மூலம் நாட்டின் விவசாயத்துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளதாக…

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது இந்திரா காந்தி – மோடி குற்றச்சாட்டு!

1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கியது இந்திரா காந்தி அரசுதான் என பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியுள்ளதாக சர்வதேச…

எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு!

குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தைச் சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சல் காரணமாக கடந்த 09 ஆம் திகதி உயிரிழந்துள்ளனர். 38 மற்றும் 39…

ஹவாய் காட்டுத்தீ – 53 பேர் பலி!

ஹவாயில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சுமார் ஆயிரம்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் இன்று (11.08) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.  குறித்த நிலநடுக்கமானது 6.0 என்ற ரிக்டர்…

சீனாவின் போர் கப்பல் இலங்கையில்!

சீனாவின்  HAI YANG 24 HAO என்ற போர்கப்பல் இன்று (10.08) காலை சம்பிரதாய பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை…

அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவும் ‘Eris-EG5’ கொரோனா திரிபு!

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட ‘Eris-EG5’ கொரோனா வைரஸின் புதிய திரிபு அவுஸ்திரேலியாவிலும் வேகமாக பரவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையில், அவுஸ்திரேலியாவில்…

கெஹலிய மீதான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று!

நாட்டில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடி நிலைமை காரணமாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர எதிர்கட்சி நடவடிக்கை…

அரச வங்கிகளின் ஊழல் மோசடிகள் வெளிப்படுத்தப்படவில்லை!

நாட்டின் அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை என…

Exit mobile version