வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (10.08) இடம்பெற்றுள்ளது.…
Important
இன்றைய வானிலை!
இன்று (11.08) மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல கால மழை பெய்யக்கூடும் என…
ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்டவர் கைது!
போலி விசா மூலம் டுபாய் வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உகண்டா பெண்ணொருவருக்கு 35…
தினப்பலன் 11.08.2023 வெள்ளிக்கிழமை!
மேஷம் – உற்சாகம் ரிஷபம் – போட்டி மிதுனம் – சாந்தம் கடகம் – ஓய்வு சிம்மம் – ஆதாயம் கன்னி…
திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகள் பராமரிகைப்பட வேண்டும்!
திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்டரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது ஒருபோதும் சமூகத்தில் கருத்தாடலுக்கு…
இரத்த தேநீர்” என பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ள வேண்டாம் என எச்சரிக்கை
எமது மக்கள் மத்தியில் நிலவும் நவீன அடிமைத்துவ நிலைமைக்கு இலங்கையை மாறி, மாறி ஆண்ட இனவாத அரசுகள், இந்திய அரசு, பிரிட்டிஷ்…
மலையக சமூத்தினரின் பிரச்சினைகள் குறித்து சஜித் சுட்டிக்காட்டு!
நாடாளுமன்றில் இன்று (10.09) மலையக பெருந்தோட்ட சமூகம் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாக கலந்துகொண்டு உரையாற்றினார்.…
வவுனியாவில் காணிகள் தொடர்பில் கலந்துரையாடல்!
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வனவள திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள காணிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று…
ஹவாய் தீவில் அவசரகால நிலை பிரகடனம்!
காட்டுத் தீ காரணமாக ஹவாய் தீவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தீயில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக…
சட்டகல்லூரியின் கலைவிழா 2023!
இந்து மகா சபை நடத்தும் சட்டகல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான கலைவிழா, ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி பம்பலப்பிட்டி சரஸ்வதி…