இதுவரை 70 வீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 7ஆம் திகதி…
Popular
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இந்த யோசனை தொடர்பில்…
கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு
கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வாக இணையவழியூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. நிகழ்நிலை ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்…
பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த மனு – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பாராளுமன்றத் தேர்தலை 14 ஆம் திகதி நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம்…
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறித்து வெளியான தகவல்
இந்த மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில்…
பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த மனு இன்று பரிசீலனைக்கு
பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு இன்று (04.11) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. உயர் நீதிமன்றத்தின் ஐவர்…
தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் ஆணையாளர்கள் நாளை (05.11) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை…
சக்தி வாய்ந்த நாடாளுமன்றத்தை உருவாக்க தயார் – அநுர
தமது அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (03.11.24) மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு…
இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்களை மீண்டும் அழைக்கத் தீர்மானம்
கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட 15 உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின்…
அஸ்வெசும கொடுப்பனவு – முறைகேடுகள் தொடர்பில் ஆராயகுழு நியமனம்
அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையின் போது அநீதி இழைக்கப்பட்டோரை கண்டறிவதற்கும் முறையான விசாரணை நடத்துவதற்கும் சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக…