அறுகம்பே சம்பவம் – இதுவரை அறுவர் கைது

அறுகம்பே பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமைதொடர்பில் இதுவரை மாலைத்தீவு பிரஜை உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்புஅமைச்சர்…

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள…

வாக்காளர் அட்டைகள் நாளை விநியோகம்

பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக நாளைய தினம் (02.11) அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க 2,090 தபால்…

மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த செய்திகள்…

லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் வைத்து இன்று(31.10) கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில்…

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை…

தீபாவளியை முன்னிட்டு ரயில் நிலைய அதிபர்கள் முக்கிய தீர்மானம்

ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (30.10) நள்ளிரவுடன் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின்…

பிரதமர் மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் இடையே சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீன தூதுவருக்கிடையிலான சந்திப்பு. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீனக்…

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவுக்கு எதிரான மனு நிராகரிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…