அரிசியின் நிர்ணய விலையில் மாற்றமில்லை – ஜனாதிபதி

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி…

கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் விசேட கவனம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha)ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்கவை இன்று (22.10) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.…

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்த ஆளுநர்களுக்குப் பணிப்புரை

மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாகாண சபைகளின் கீழ்…

நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ள முன்னாள் அமைச்சர்

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளியூ வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நாளை(23.10) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கத்…

இலஞ்ச சுற்றிவளைப்பு முற்பண கணக்கின் வரையறை 150 மில்லியன் ரூபவாக அதிகரிப்பு

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகளுக்குப் பணத்தை வழங்குவதற்காகச் சுற்றிவளைப்பு முற்பண கணக்கு பேணப்படுகிறது. குறித்த…

அரச நிறுவனங்களுக்கு புதிய நியமனங்கள்

இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு றியர் அட்மிரால் வை. ஆர்.சேரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப்…

சியேரா லியோன் ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத்

வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சியேரா லியோன் நாட்டின் ஜனாதிபதி Julius Maada Bio-ஐ சந்தித்துள்ளார். Julius Maada Bio தனிப்பட்ட…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை வெளியிட்ட கம்மன்பில

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில…

50க்கு மேற்பட்ட துப்பாக்கிகளே மீள கையளிக்கப்பட்டுள்ளன – பாதுகாப்பு அமைச்சு

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைத் தற்காலிகமாக ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இதுவரை 50க்கு மேற்பட்ட துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு…

தொலைபேசி அழைப்புகளின் ஊடாக புதிய வகை நிதி மோசடி

போலி தொலைபேசி அழைப்புகளின் ஊடாக நிதி மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டு அவற்றின்…