எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை

காலி, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நாளை(26.10) காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறவுள்ளது. 48…

மின் கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவு கையளிப்பு

மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள விலை சூத்திரத்துக்கு…

update – கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான கஜேந்திரகுமார்பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி…

அறுகம்பை சம்பவம் – மூவர் கைது

அறுகம்பையில் இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது மக்கள் பாதுகாப்பு…

அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை – சந்தேகநபர்கள் இருவர் கைது

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருவரும் கைது செய்யப்பட்டதாக…

அறுகம்பை பகுதியிலிருந்து இஸ்ரேலியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

இலங்கையில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலியர்களுக்கு அந்நாட்டு பாதுகாப்புச் சபை இன்று (23.10)அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டம்…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு – அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் ரணில் கோரிக்கை

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக தற்போதைய அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்…

அறுகம்பே பகுதியில் பலத்த பாதுகாப்பு அமுல்

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் அமைந்துள்ள கடற்கரைப் பிரதேசமான அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்களால் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று இருப்பதாகவும் அதில் இஸ்ரேலியர்கள் வசித்து…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

UPDATE: சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளியூ வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(23.10) வாக்குமூலம் வழங்க…

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்குப் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாக்குதல் நடத்தப்படலாம் எனும் அச்சத்தின் காரணமாக அறுகம்பை…