வாக்குறுதிகளை அரசாங்கம் மறந்துவிட்டது – சஜித் குற்றச்சாட்டு

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுக வரிகளை குறைக்க அரசாங்கத்தினால் முடியாதுபோயுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச…

காணொளி: ஹமாஸ் அமைப்பின் தலைவர் பலி

காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, போர் நிறைவுக்கான ஆரம்பப் புள்ளியென இஸ்ரேல்பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். நீண்ட…

தேர்தல் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணயம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக மாவட்ட ரீதியாக செலவிடக்…

அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு

சந்தையில் தற்போது அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிக்கான விலையை அதிகரித்துள்ளமையினால் சிறு…

“அனுபவம் இல்லையென்றால் தோல்வி நிச்சயம்” – ரணில்

நாடு தொடர்ந்து சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் பொருளாதார நெருக்கடிகளை நிர்வகிப்பதில் அனுபவமுள்ள நாடாளுமன்ற வேட்பாளர்களை தெரிவு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதியும்…

புதிய அரசாங்கம் 419 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு

அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலான 13 நாட்களில் 419 பில்லியன் ரூபா திறைசேறி…

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் – தனியார் மயப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டது

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் கைவிட தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொட தெரிவித்துள்ளார். அதிக…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அறிக்கைகளை திங்கட்கிழமை பகிரங்கப்படுத்துவதாக கம்மன்பில உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கம் வெளியிடாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை தாம் அவற்றைப் பகிரங்கப்படுத்தவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய…

பொதுத் தேர்தலுக்கான விருப்பு இலக்கங்கள் வெளியீடு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் இன்று(16.10) முற்பகல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை பொதுத் தேர்தலில் 8,352…

இன்று முதல் ஓய்வூதியதாரர்களுக்கான மாதாந்த இடைக்கால கொடுப்பனவு

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபாவை இன்று (16.10) முதல் வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கான…

Exit mobile version