இலங்கையின் 9வது பாராளுமன்றத்தில் அதிக பங்களிப்பு செய்தவர்களாக, முன்னாள் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐந்து முக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்…
Popular
கடவுச்சீட்டு பிரச்சினைக்குத் தற்காலிக தீர்வு
புதிய கடவுச்சீட்டுகள் அடுத்த வாரம் முதல் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள நிலையில், கடவுச்சீட்டுகளின் கையிருப்பு எதிர்வரும் 19ம் திகதி கிடைக்கப்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிலையான தீர்வு அவசியம் – ஜனாதிபதி
இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும், அதற்கமைவாக அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான வேலைத்திட்டம் அவசியம்…
செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள்: தமிழ் பொது வேட்பாளரும் பட்டியலில்
கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளர் உள்ளிட்ட மூன்று வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கையை உரியக்…
ஷானி அபேசேகரவின் நியமனம் தொடர்பில் கேள்வி எழுப்பிய அமைப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்(CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை, மத்திய குற்றப் புலனாய்வுப் பகுப்பாய்வு பணியகத்தின்(Central Criminal Intelligence Analysis Bureau)…
தரம் 5 புலமைப்பரிசில் சர்ச்சை: இறுதி தீர்மானம் அறிவிப்பு
அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளிலிருந்த மூன்று வினாக்கள் கசிந்தமை தொடர்பில், நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து பரீட்சை…
அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்குச் சிறைத் தண்டனை
அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய 355 கோடி ரூபாய் வரியைச் செலுத்தத் தவறிய குற்றச்சாட்டில் டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட…
வடக்கு மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் – ஜனாதிபதி
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றார்கள் எனஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…
பதவி விலகிய ஹிருணிகா
ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசியஅமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர…
முன்னாள் அமைச்சர்கள் 41 பேர் நீர்கட்டணம் செலுத்தவில்லை
முன்னாள் அமைச்சர்கள் 41 பேர் இதுவரை நீர் கட்டணத்தை செலுத்தவில்லையென நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து நீர் கட்டணத்திற்காக…