இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல தேர்தல் முடிவுகள்!

ஜனாதிபதி தேர்தல் – 2024 இரத்தினபுரி மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அனுர – 19,186 ரணில்…

ஊரடங்கு உத்தரவு அமுல்

இன்று (21.09) இரவு 10.00 மணி முதல் நாளை (22.09) காலை 6.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பொலிஸ் ஊடகப்…

மாவட்ட ரீதியிலான வாக்காளர் வீதம் வெளியீடு – நுவரெலியா, கம்பஹா முன்னிலை 

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மாவட்ட ரீதியிலான வாக்குப்பதிவு வீதம் வெளியிடப்பட்டுள்ளது.  கம்பஹா மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அதி கூடிய வாக்காளர்கள்…

வரிசைகளில் நின்று வாக்குரிமையை பயன்படுத்திய பிரதான வேட்பாளர்கள்

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல்இன்று (21.09) நடைபெற்ற நிலையில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,…

வாக்களிப்பு நிறைவு

2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 04 மணியுடன் நிறைவடைந்தது. இதேவேளை, வாக்குச்…

வாக்குபதிவின் பகல் 12 மணி நிலவரம்

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் இன்று(21.09) காலை 07.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில்…

முதல் மூன்று மணித்தியாலங்களில், 35 சட்ட மீறல் சம்பவங்கள்

காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி முதல் மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் கண்காணிப்பாளர்களை…

வாக்குபதிவு நிலவரம்: முதல் மூன்று மணித்தியாலங்கள்

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் இன்று(21.09) காலை 07.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில்…

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,551 ஆக உயர்வடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 337 தேர்தல்…

தீர்மானமிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் இன்று (21.09) நடைபெறவுள்ளது. 2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை…