ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதைக் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. பசில்…
Popular
மொட்டுக்கட்சி உறுப்பினர்கள் மூவரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற…
தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி
தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நாடு…
ஜனநாயக ஆயுதத்தை பயன்படுத்துமாறு கோரிக்கை
“வாக்கு என்பது பலமானதொரு ஜனநாயக ஆயுதமாகும். அந்த ஆயுதத்தை அனைத்து வாக்காளர்களும் உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் எனஐக்கிய தேசியக் கட்சியின்…
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 02 ஆவது விருப்பத்தேர்வு எண்ணப்படுமா?
ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணிக்கைக்கு நகர்ந்தாலும் நாளை மறுதினத்திற்குள் இறுதி முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள்…
விருப்பு வாக்கை சரியாக அளிப்பது எப்படி – ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம்
ஜனாதிபதித் தேர்தலில் தனது விருப்பு வாக்கை சரியாகக் குறிப்பிடுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார். ஒரு வேட்பாளருக்கு தனது…
தொகுதி மட்ட தேர்தல் அலுவலகங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்
தொகுதி மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து தேர்தல் அலுவலகங்களையும் இன்று நள்ளிரவுக்கு முன்னர் நீக்குவது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க…
நான்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – நால்வர் பலி
குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகத்தி 30 வயதுடைய நபர் ஒருவரே…
அமைதி காலம் அமுல்
நேற்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசார கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தற்போது அமைதி காலம் அமுலில் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு…
இயலும் அரசாங்கத்தால் புலமை பரிசில் பரீட்சையை கூட நடத்த முடியவில்லை – சஜித்
“இயலும்” என்று கூறுகின்ற ஜனாதிபதியால் புலமை பரிசில் பரீட்சையை முறையாக நடத்த முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்…