குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரை நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலத்திரனியல் விசா முறை தொடர்பாக…

க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான தகவல்

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த…

வாக்குச் சீட்டுகள் இன்றும் நாளையும் விநியோகம்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் 77% இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 13.2…

ஊடக நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஊடக வழிகாட்டல்களுக்கமைய செயற்படாத ஊடக நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை வெளியிடுவதா இல்லையா என்பதை தீர்மானிக்க தேர்தல்கள்…

அனுர ஜனாதிபதியானால் அதற்கும் தயாராக உள்ளோம் – சுமந்திரன்

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தில் எதுவித மாற்றமும் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். கட்சியின் நிலைப்பாட்டை மீள்பரிசீலனை…

வடக்கில் நாமல் பிரச்சாரம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்…

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ம் திகதி தேர்தல் நடைபெறும் என காலி…

ரணிலின் பிரச்சாரக் கூட்டங்கள் குறைக்கப்பட்டமைக்கு ஹரின் விளக்கம்

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் குழுவினர் 92 பேரணிகளை 84 ஆகக் குறைத்துள்ளதாக முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ…

கெஹெலிய உள்ளிட்ட மூவருக்குப் பிணை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் இன்று (11.09) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து…

ஜனாதிபதியின் அரசியல் பேரணிகள் பல இரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாசிறி கருத்து

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 30 இற்கும் மேற்பட்ட அரசியல் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் மக்களின் ஆதரவின்மை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற…

Exit mobile version