இ.தொ.கா கன்னித் தேர்தல் பிரச்சாரம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கன்னி தேர்தல் பிரச்சாரம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இ.தொ.கா பொதுச் செயலாளரும்நீர் வழங்கல் மற்றும் தோட்ட…

அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கும் பல சலுகைகள்

அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பளம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கு பூரண அதிகாரத்துடன் கூடிய ஆனைக்குழு ஒன்று நிறுவப்படும். அரச ஊழியர்களின்…

சஜித் அணியிலிருந்து எவரும் ஜனாதிபதியுடன் இணையப் போவதில்லை – கபீர் ஹாசிம்

புறக்கோட்டை சிறிகொத்தவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நாளை இடம்பெறவுள்ள விசேட மாநாட்டில் சஜித் அணியிலுள்ள மேலும் பலர் ஜனாதிபதியுடன் இணையவுள்ளதாக…

அரசாங்கம் வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குவதாக குற்றச்சாட்டு

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு இதுவரை 836 முறைப்பாடுகள்…

தலதாவுக்கு ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய தலதா அத்துகோரள, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு நாளை (25.08) அழைக்கப்பட்டுள்ளார். அத்துடன் எதிர்வரும்…

எதிர்காலத்தை சிந்தித்து சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை

பசியோடு இருந்த மக்களின் துன்பத்தைக் கண்டு, நாட்டைப் பொறுப்பேற்று அந்த மக்களின் பசியைப் போக்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேசிய…

ஜனரஞ்சக அரசாங்கம் உருவாக்கப்படும் – அனுர

நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் ஜனரஞ்சக அரசாங்கம் உருவாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார…

அதிக வருமானம் ஈட்டும் ஜனாதிபதி வேட்பாளர் யார் தெரியுமா?

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மாதாந்த சம்பளம் குறித்த சொத்துப் பிரகடனங்களின்படி, இலங்கையின் தொழிலதிபர் திலித் ஜயவீர…

வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு, தனிப்பட்ட அரசியல் நோக்கத்தை வெற்றி கொள்வதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதிக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.…

Exit mobile version