எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மந்த மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.…
Popular
உள்ளூராட்சி தேர்தலை நடாத்த முடியாமைக்கு வருந்தவில்லை- ஜனாதிபதி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது மக்களின் அடிப்படை உரிமை மீறல் என சுட்டிக்காட்டிய போதிலும், மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக அந்தத் தேர்தலை…
‘தந்தைக்குப் பின் மகன்’ என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது – துமிந்த
அனைவரும் ஒன்றிணைந்தால் வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த…
பங்குகளை விற்கும் அரசாங்கத்தின் முயற்சி தவறு – திலித் ஜயவீர
ஜனாதிபதித் தேர்தலின் போது டெலிகொம் நிறுவனத்தின் அரசாங்கத்துக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தொலைத்தொடர்பு நிபுணர்களின் தேசிய…
அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்குமான சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச சேவையில் உள்ள…
உள்ளூராட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் – உயர்நீதிமன்றம்
ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில்…
மன்னார் காற்றாலை திட்டத்தினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றீட்டு திட்டங்கள்
மன்னாரில் அதானி குழுமத்தால் அமைக்கப்படும் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களினூடாக பிரச்சினைகளை எதிர்நோக்கும் மக்களுக்கும், வனஜீவரசிகளுக்கும் மாற்றீட்டு திட்டங்களை நடைமுறைப்படுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு…
சஜித் என்னிடம் மன்னிப்புக் கோர வேண்டும் – முஷரப் எம்.பி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(21.08) தன்னுடைய பெயரை சுட்டிக்காட்டி முன்வைத்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என பாராளுமன்ற உறுப்பினர்…
தொழில் இராஜாங்க அமைச்சராக வடிவேல் சுரேஷ் நியமனம்
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தொழில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அபிவிருத்தி திட்டங்கள் அமைச்சரவை அல்லாத அமைச்சராக…
மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு தடையாக நிற்கும் ஜே.வி.பி
மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு தேவையான புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி கட்சி (ஜே.வி.பி) மற்றும் குறித்த…