1.2 பில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்திய ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது – சஜித் 

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த மற்றொரு சட்டவிரோத கொடுக்கல் வாங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வி.எப்.எஸ் நிறுவனத்திற்கு விலைமனு கோரல் இல்லாமல், இணைய…

சர்வஜன அதிகாரம் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

சர்வஜன அதிகாரம் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக வர்த்தகர் திலித் ஜயவீர அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று(04.08) மாலை நடைபெற்ற…

புதிய மாவட்ட தலைவர்களை நியமித்த மொட்டுக்கட்சி

மாவட்ட தலைமை பதவிகளுக்கு தற்காலிக புதிய நியமனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. இதன்படி, அநுராதபுரம் மாவட்ட தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர்…

மொட்டுக்கட்சியின் தேசிய அழைப்பாளரது ஆதரவும் ஜனாதிபதிக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

தொடர் துப்பாக்கிச் சூடு – நால்வர் பலி

தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் இன்று (04.08) இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். அம்பாறை நாமல் ஓயா பகுதியில்…

ஜனாதிபதி தேர்தல்: வட, கிழக்கின் சில கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு 

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் போன்றே முழு நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

சுதந்திரக் கட்சியின் ஆதரவு சஜித்துக்கு – தீர்மானம் எட்டப்பட்டது

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத்…

வைத்தியர் அர்ச்சுனா மன்னார் பொலிஸாரினால் கைது

சாவகச்சேரி வைத்தியசாலை சர்ச்சைகளை ஏற்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் இன்று மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் மன்னார் பொது…

மதுபான மற்றும் துப்பாக்கி உரிமங்களினுடாக மொட்டின் ஆதரவைப் பெற்ற ரணில்? 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான மதுபானம் மற்றும்…

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 45 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம்…

Exit mobile version