மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா…

ஜனாதிபதி தேர்தலில் நாமல்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதகா தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இதுவரை அந்தக் கட்சி…

பிரதேச ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சட்ட ஏற்பாடுகள் 

பிரதேச ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளையும் முறைப்பாடுகளையும் முன்வைப்பதற்கு ஊடக ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்து, அவர்களின் சேவை ஒப்பந்தம் தொடர்பில் ஆராயும் அதிகாரத்தை ஆணைக்குழுவிற்கு வழங்குவது…

பொருளாதார பிரச்சினையின் பங்குதாரர் ரணில் – சரிதஹேரத்

இம்முறை ஜனாதிபதி தேர்தல் ஏனைய ஜனாதிபதி தேர்தல்களை விட மிக முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.…

பங்காளதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

பங்காளதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியுள்ள நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக…

ஜனாதிபதி தேர்தல்: அனுரவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது   

2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க சார்பில் இன்று(06.08) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.  தேசிய…

மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்  

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் யோசனைக்கு அமைவாக ஜனாதிபதி செயலாளர்…

பங்களாதேஷ் பிரதமர் பதவி விலகினார்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியுள்ளார். அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து பதவி விலகிய அவர், நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாக…

வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பில் வெளியான தகவல் – தெளிவுபடுத்திய ஆணைக்குழு  

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளவர்கள், எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்கினை பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என…

பங்களாதேஷில் வலுக்கும் ஆர்ப்பாட்டம்: 90ஐ கடந்த உயிரிழப்புக்கள்  

பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  அரசாங்க வேலை வாய்ப்புக்கான…

Exit mobile version