ஜனாதிபதியின் பதவிக்காலம்: அமைச்சரவையில் பிரேரணை முன்வைப்பு 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்திற்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான பிரச்சினையை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடியுள்ளார்.  19வது திருத்தச்…

தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு 

உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும், இலங்கை ராமன்ய நிகாயவின்…

தொழிற்கட்சி மாபெரும் வெற்றி

2024 ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சிமாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது. பிரித்தானியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று (05.07) நடைபெற்றது. பிரித்தானியாவில்…

பதுளையில் நால்வரின் உயிரைப் பறித்த விபத்து

பதுளையில் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். சொரனாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று (05.07 இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்…

ஜனாதிபதி தேர்தலுக்கு மற்றொரு வேட்பாளரும் தயார் நிலையில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக இலங்கையின் முன்னணி வர்த்தகங்களில் ஒருவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க…

அமைதியின்மைக்கு மத்தியில் மீண்டும் கட்சியின் செயலாளரானார் தயாசிறி  

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.  தயாசிறி ஜயசேகரவை கொழும்பு, டாலி வீதியிலுள்ள சுதந்திர…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இடைக்கால தடை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சின் செயலாளரினால் கடந்த மே மாதம் 21ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கும்…

பிரித்தானியாவில் வாக்குப்பதிவுகள் தீவிரம்

பிரித்தானியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (04.07) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. வாக்குச் சாவடிகள் இன்று காலை 07 மணிக்கு…

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்35 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று…

தேர்தலுக்கு எதிரான மனுவுக்கும் எனக்கும் தொடர்பில்லை – ஜனாதிபதி

2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்பவர்…