தேர்தல் தொடர்பான கருத்துக்களினால் பங்குச் சந்தையில் குழப்பங்கள்  

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கடந்த வாரம் பல்வேறு தரப்பினர் வெளியிட்ட கருத்துக்களினால் பங்குச் சந்தையில் குழப்பங்கள்…

ரஷ்ய – யுக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க இராஜதந்திரமட்ட பணி

மியன்மாரின் இணையவழிக் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய – யுக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு – வெளியான வர்த்தமானி 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. கடந்த 21ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில்…

கைதான ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழு

ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு இந்தியாவின் அஹமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்…

ஜனாதிபதி தேர்தலே முதலில்-ஜனாதிபதி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலே இந்த வருடத்தில் முதலாவதாக நடைபெறுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(22.05) அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அரசியலமைப்பு அமைவாக ஜனாதிபதி தேர்தலே…

2024 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு…

வேட்பாளராக களமிறங்கவுள்ள ரணில், உறுதிப்படுத்திய அமைச்சர் 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த மாதம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார…

டயானாவிற்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

போலியான தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்குமாறு…

இந்தியாவில் கைதான ISIS சந்தேக நபர்கள் தொடர்பில் இலங்கையில் விசாரணைகள் ஆரம்பம்

நேற்று(20.05) இந்தியா, குஜராத் அஹமதாபாத் விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்…

ஈரான் ஜனாதிபதி மஷாட்டில் நல்லடக்கம்..!

ஹெலிகப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி,இப்ராஹிம் ரைசியின் சடலம் அவரது சொந்த இடமான மஷாட்டில்இன்று (21) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. நேற்று முன்தினம்…

Exit mobile version