இலங்கையை சேர்ந்த ISIS தீவிரவாதிகள் குஜராத்தில் கைது

இந்தியா, குஜராத், சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு…

காலநிலை மாற்றமும், தண்ணீர் பிரச்சினையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் – ரணில்

இந்தோனேஷியாவில் இடம்பெறும் 10 வது உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20) உரையாற்றினார். உக்ரைனில் ஏற்படும்…

ஈரானின் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் மரணம்!

ஈரானின் ஜனாதிபதி எப்ராஹீம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹொய்ன் ஆகியோர் உலங்கு வானூர்தி விபத்தில் இறந்துள்ளதாக ஈரான் அரச…

சஜித் – அனுர விவாதத்திற்கான திகதி அறிவிப்பு? 

நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சிகளுக்கிடையிலான நேரடி விவாதத்திற்கான திகதிகள் தொடர்பில் ஐக்கிய…

ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதியை காணவில்லை!! 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் அசர்பைஜானை அண்மித்து அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில்,  ஹெலிகொப்டரில் இருந்த ஈரான் ஜனாதிபதி மற்றும்…

இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த 7 இலங்கையர்கள் கைது 

இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 7 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி தென்கிழக்கு, தூத்துக்குடி…

Elon Musk – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் சந்திப்பு 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான Elon Muskக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. 10வது உலக நீர் உச்சி மாநாட்டின்…

“சுரக்ஷா” காப்புறுதித் திட்டம் மீண்டும் ஆரம்பம்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த “சுரக்ஷா” மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளமைக்கு…

இலங்கை – இந்திய கப்பல் சேவை காலவரையறையின்றி ஒத்திவைப்பு

இலங்கையின் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் முன்னெடுக்கப்படவிருந்த கப்பல் சேவை காலவரையறையின்றி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவை இன்று(19.05) ஞாயிற்றுக் கிழைம…

அரசாங்கமே இராணுவ வீரர்கள் ரஷ்யவில் உயிரிழக்க காரணம் 

30 வருடங்களாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட எமது நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களை அன்புடன் நினைவு கூருகின்றோம். இந்த யுத்த வெற்றியின் பின்னர்…

Exit mobile version