நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு 04 புதிய சட்டங்கள்

2025ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3% ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அதற்கமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க…

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு 

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையிலான கப்பல் சேவையை முன்னதாக அறிவித்த திகதியில் ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை(13.05)…

சுதந்திரக் கட்சிக்கு புதிய பொது செயலாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சட்டத்தரணி கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார். கோட்டையில் இன்று காலை இடம்பெற்ற மைத்திரிபால சிறிசேன…

தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை ஒத்திவைக்குமாறு கோரிய மஹிந்த 

அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்குமாறு  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ யோசனை முன்வைத்துள்ளார். தேசிய…

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு? 

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச தாதியர் தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய…

சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்குழு…

சதொசவினுடாக சலுகை விலையில் பொருட்கள் 

சதொசவினுடாக சலுகை விலையில் பொருட்கள் எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் தினத்தை முன்னிட்டு பொருட்களை சலுகை விலையில் வழங்குவதற்கு சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.…

பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

பொருளாதார நெருக்கடியின்போது குடும்பத்தைக் கவனிப்பதில் பெண்கள் எதிர்கொண்ட சவால்களை தான் நன்கு அறிவதாகவும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் முதன்முறையாக பெண்களை வலுவூட்டும்…

இரட்டை குடியுரிமை பெற்றுள்ள மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் 

இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். டயானா கமகேவைப் போன்று…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டை அடுத்த மாதம் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்ரங்கில்நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது,…