அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு? 

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச தாதியர் தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய…

சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்குழு…

சதொசவினுடாக சலுகை விலையில் பொருட்கள் 

சதொசவினுடாக சலுகை விலையில் பொருட்கள் எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் தினத்தை முன்னிட்டு பொருட்களை சலுகை விலையில் வழங்குவதற்கு சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.…

பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

பொருளாதார நெருக்கடியின்போது குடும்பத்தைக் கவனிப்பதில் பெண்கள் எதிர்கொண்ட சவால்களை தான் நன்கு அறிவதாகவும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் முதன்முறையாக பெண்களை வலுவூட்டும்…

இரட்டை குடியுரிமை பெற்றுள்ள மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் 

இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். டயானா கமகேவைப் போன்று…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டை அடுத்த மாதம் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்ரங்கில்நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது,…

பிரிந்து செல்ல தயார் நிலையில் மொட்டுக் கட்சி 

நாட்டின் நலனுக்காக எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு தரப்பினருடன் இணையவும், பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக கட்சியின்…

மீண்டும் நீதிமன்றில் டயானாவின் வழக்கு 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல்…

‘யுக்திய’ – பொலிஸார் முறையற்ற விதத்தில் கையாளுவதாக குற்றச்சாட்டு 

யுக்திய நடவடிக்கையினூடாக பாடசாலை மாணவர்கள் உட்படக் குற்றம் புரியாதவர்களும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது நியாயமற்ற முறையில் குற்றவியல் சட்டத்தின் கீழ்…

முஜிபுர் ரஹ்மான் இன்று பதவி பிரமாணம்

முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று (10) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார். நாடாளுமன்ற கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடிய…