பாராளுமன்ற உறுப்பினர் தகுதியை இழந்த டயானா கமகே – உயர் நீதிமன்றம் அதிரடி

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  சமூக செயற்பாட்டாளரான…

8வது நாளாக தொடரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் 

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று(08.05) ஏழாவது நாளாகவும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.   இதன்…

பராட்டே சட்டத்தை இடைநிறுத்தும் யோசனைக்கு நாடாளுமன்றம் அனுமதி

பராட்டே சட்டம் எனப்படும் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனை மீள அறவிடுவதற்கான விசேட ஏற்பாடுகளைக் கொண்ட சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலம்…

மன்னார், பூநகரியில் மின்னுற்பத்தி நிலையங்களின் அபிவிருத்திக்கு அனுமதி  

மன்னார் மற்றும் கிளிநொச்சி – பூநகரியில் 484 மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  இந்தியாவின் Adani…

தேசிய ஆசிரியர் பேரவைக்கு அமைச்சரவை அனுமதி   

தேசிய ஆசிரியர் பேரவையை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொடர் தொழில் அபிவிருத்தி மூலம் ஆசிரியர்களின் தொழில்வாண்மை மற்றும் தரப்பண்புகளை அதிகரிப்பதற்காக…

நீதி அமைச்சரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு 

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவிற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதை தடுத்து கடந்த மாதம் 4ம் திகதி…

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளன.  இதன்படி, எதிர்வரும் 09ம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. …

இந்தியாவில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று (07) நடைபெறுகின்றது. மாநிலத்தின் 26 தொகுதிகளில்ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. வாக்குப்பதிவுகளுக்காக…

தேசிய சொத்துக்கள் மற்றும் வளங்களை சூறையாடும் யுகம் – சஜித் விசனம் 

வங்குரோத்து நாட்டிலும் கூட ஊழல், திருட்டு அதிகரித்துள்ளது. விசா மோசடி மற்றும் தேசிய வளங்களை கொள்ளையடிக்கும் ஒரு மோசமான நடவடிக்கையாக மாறியுள்ளது.…

விசா பிரச்சினையை வெளிக்கொணர்ந்த நபருக்கு எதிராக நடவடிக்கை 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் பிரிவில் குழப்பத்தை ஏற்படுத்திய நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…

Exit mobile version