தாக்குதல் தொடர்பில் உண்மைகளை பட்டியலிட்ட கத்தோலிக்க திருச்சபை  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளிவராத உண்மைகளைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைத்ததாகக் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை…

முக்கிய இரு எதிர்கட்சிகளையும் நிராகரித்த கத்தோலிக்க திருச்சபை 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் முன்மொழிவுகளை கத்தோலிக்க திருச்சபை…

வெல்லிங்டனில் இலங்கைக்கான உயர்ஸ்தானிராலயம்

நியூசிலாந்தின் தலைநகர் வெல்லிங்டனில் இலங்கைக்கான உயர்ஸ்தானிராலயம் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளுக்காக வெளிவிவகார அமைச்சின் குழுவொன்று நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். இதன்படி,…

தமிழ் பொது வேட்பாளர் பின்னணியில் பாரிய சதி

தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலை போயுள்ளவர்களது பணப்பெட்டிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தரப்பினரே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டுவதாக ஈழ மக்கள்…

நல்லடக்கம் செய்யப்பட்ட பாலித தெவரப்பெரும

உயிரிழந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று (19) இடம்பெற்றன. பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் காலத்தில்,…

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்படுமா? 

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியமும், அமெரிக்கத் தூதரகமும்…

ரணில் – சஜித் ஒன்றினைவு? 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி வழங்குவது குறித்து…

சுதந்திர கட்சி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உள்ளக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்ரீ லங்கா…

தோட்ட தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கு நீதி கோரி போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்களின் சம்பள உயர்வு தொடர்பான கலந்துரையாடலுக்கு முதலாளிமார் சம்மேளனம் வருகைத்தராமையை கண்டித்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்…

மைத்திரியின் கட்சி தலைமைக்கான தடை நீடிப்பு 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு  எதிர்வரும் மே…