ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி கட்சிகளின் தலைவர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள…
Popular
பாராளுமன்ற ஆசனத்தை இழக்கவுள்ள விஜயதாச ராஜபக்ஷ?
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்…
மாணவர்களுக்கான அரிசியின் தரத்தை உறுதிப்படுத்திய அரசாங்கம்
கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவினால் மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை…
மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த தரமற்ற அரிசி
பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு தரமற்றது என இலங்கை…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை தனக்கு வழங்குமாறு கோரும் பொன்சேகா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று தருவதாக பாராளுமன்ற உறுப்பினர்…
சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு முன்னால் அமைதியின்மை
கொழும்பு டி. பி. ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கட்சி தலைமை அலுவலகத்திற்குள் சிலர் நுழைய…
சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். எதுல்கோட்டையில் இன்று(21.04) நடைபெற்ற…
பாடசாலைகளில் 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை
நாட்டில் உள்ள பாடசாலைகளில் 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேல்,…
மௌனத்தில் ஆழ்ந்த கிறிஸ்தவ தேவாலயங்கள்
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று(21.04) இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை…
273 பேரின் இறுதி ஆராதனை..!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று இன்றுடன்(21.04) ஐந்தாம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் மாதம்…