உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு அரசியல் சதி – தே.ம.ச 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஊடாக இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை  தோற்றுவித்து இனவாதக் கலவரங்களை ஏற்படுத்தி, உயிர் மற்றும் உடைமைச் சேதங்களை ஏற்படுத்தி,…

கப்பல் விபத்தில் சிக்கிய 21 இலங்கையர்கள் மீட்பு 

ஓமன் வளைகுடாவில் ஏற்பட்ட புயலில் சிக்கி விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள், ஈரான் அவசரப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். குக்…

பிணை முறிகள் தொடர்பில் வெளியான விசேட அறிக்கை 

பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தின் செயல்திறன் அடிப்படையில் இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைக்க கடன் வழங்குநர்கள் முன்மொழிந்துள்ளனர்.  இலங்கை திருப்பிச் செலுத்தாத இறையாண்மை பத்திர…

அருட் தந்தை சிறில் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி…

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை 

அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளருமான செல்வராசா…

சுதந்திர கட்சியின் நியமனங்களுக்கு எதிராக ஆட்சேபனை முன்வைப்பு 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், கட்சியின் பதில் பொதுச் செயலாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சி…

15 இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கிய மியன்மார்..! 

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது. மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவரினால் இந்த…

முன்னாள் பிரதி அமைச்சர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு 

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.  அவர் தனது வீட்டில் இன்று(16) பிற்பகல் இரண்டு மின் சுற்றுகளை…

ஜானதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள விஜயதாச?

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பலர் கோரிக்கை விடுத்துள்ளதாகநீதியமைச்சர் கலாநிதிவிஜயதாச ராஜபச்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…

உலக பிரச்சினைகளில் நடுநிலைமையை பேணுமாறு கோரிக்கை  

உலக பிரச்சினைகளில் நடுநிலைமையை பேணுமாறு கோரிக்கை  இலங்கை உலகளாவிய பிரச்சினைகளுக்குள் தலையிட கூடாது என நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.  ஈரான் ஜனாதிபதி…

Exit mobile version