ஆதாரம் நிரூபிக்கப்பட்டால் கெஹலிய கைது செய்யப்படுவார்!

போதைப்பொருள் சம்பவத்துடன் தொடர்புடையதாக உறுதியான ஆதாரங்கள் இருந்தால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் கைது செய்யப்படுவார் என பொது பாதுகாப்பு…

மின்சாரத் தடை தொடர்பில் அமைச்சரின் அறிவுறுத்தல்..!

வார இறுதி நாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் அத்தியாவசியமற்ற பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட அனைத்து மின்சாரத் தடைகளையும் இடைநிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை…

அமைச்சர்களின் பிள்ளைகள் இராஜயோகம் அனுபவிக்கும் வேளையில் இலங்கை இளைஞர்கள் தீவிரவாதத்தின் பிடியில்..!

அமைச்சர்களின் பிள்ளைகள் இராஜயோகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் வேலை வாய்ப்பிற்காக மியன்மார் சென்ற 56 இளைஞர்கள் தீவிரவாதத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக எதிர்கட்சித்…

இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்.!

இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றிருக்கும் சன்தோஷ் ஜா ஜனாதிபதியிடம் இன்று தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார். சன்தோஷ் ஜா…

பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…

அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த…

”விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம் வெற்றி காண வேண்டும்” – ஜனாதிபதி

இதுவரை இருந்த விவசாய வேலைத்திட்டங்களைப் போன்று இடைநடுவில் நிறுத்தாது, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, பிரதிபலன்களைக் காண்பிக்கத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு…

”இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு பாரிய கடப்பாடு உண்டு” – மனோ கணேசன்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு பாரிய கடப்பாடு உண்டு. 200 வருடங்களுக்கு முன் 1823ல் இருந்து…

டெலிகொம் ஊழியர்களால் 9வது நாளாகவும் பணிபகிஷ்கரிப்பு..!

ஸ்ரீ லங்கா டெலிகொம் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிபகிஷ்கரிப்பு 9வது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்றைய தினம் கூடிய பணிப்பாளர் சபையிலும் கோரிக்கைகளுக்கேற்ற…

இன்று முதல் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்..!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. நத்தார் மற்றும்…

Exit mobile version