பேருந்துகளில் அதிக சத்தமாக பாடல்கள் போடுவதை முறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேரூந்துகளால் ஏற்படும் சமூக ஒலி மாசுபாட்டை குறைக்கும் வகையில் எதிர்காலத்தில் மத்திய…
Popular
நைஜீரியா நாட்டில் மோதல் – நூற்றுக்கணக்கானோர் பலி!
மத்திய நைஜீரியா நாட்டின் பிளாட்டு (Plateau) மாநிலத்தின் போக்கோஸ் பகுதியில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த…
மீண்டும் ஆரம்பமாகும் போதைப்பொருள் சுற்றிவளைப்பு பணிகள்!
போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கை இன்று (27.12) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார்…
மருந்துகளை துறைமுகத்திலிருந்து விடுவிக்க புதிய குழு!
இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்காக விசேட ஒருங்கிணைப்புக் குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. மருந்து வழங்கல்…
மறைப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு!
மறைப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சையானது நாளை (28.12) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (29.12) ஆகிய இரு நாட்களிலும் நடைபெறவுள்ளதாக…
இன்றைய வானிலை!
நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (27.12) மழையுடனான வானிலையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,…
தேசிய பாதுகாப்பு தினம் இன்று அனுஸ்ட்டிப்பு..!
தேசிய பாதுகாப்பு தினம் இன்று அனுஸ்ட்டிக்கப்படவுள்ளது. சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் சுனாமியினால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும்…
ஜனாதிபதியின் கிறிஸ்மஸ் வாழ்த்து
கிறிஸ்மஸ் என்பது எதிர்பார்ப்புக்களின் திருநாளாகும். “கண்ணீருடன் இருளில் சென்ற மக்களுக்கு ஔி கிட்டியது” அந்த எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை…
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ள போதிலும் தீர்வுகள் கிடைக்கக்பெறவில்லை..!
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையை மீட்டு தருமாறு கோரி பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று நூறாவது நாளாகவும் தொடர்கின்றது. சித்தாண்டி முருகன்…
யாழ் போதனா வைத்தியசாலை செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!
யாழ். போதனா வைத்தியசாலையின் சேவைகள் மற்றும் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்…