ஜனாதிபதி உத்தரவாதம் தந்தால் தடை நீக்கம் தொடர்பில் பேசுவேன்- ஷம்மி சில்வா.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீது சர்வதேசக் கிரிக்கெட் பேரவை விதித்துள்ள தடையை நீக்க கோரி சர்வதேசக் கிரிக்கெட் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமாக…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தடை முறையற்றது – விளையாட்டு அமைச்சர்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீது சர்வதேசக் கிரிக்கெட் பேரவை விதித்துள்ள தடை முறையற்றது என விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று(11.11)…

இளைஞர்களுக்கு நூற்றுக்கு 25 வீத கட்டாய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்!

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற தேர்தல் சட்டம், மாகாணசபை தேர்தல் சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டம் இந்த மூன்று சட்டங்களிலும் திருத்தம்…

சீன மக்கள் குடியரசிடமிருந்து பொலிஸ் திணைக்களத்திற்கு மோட்டார் சைக்கிள்கள் நன்கொடை!

சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப்…

”இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நாட்டுக்கு துரேகமிழைத்துள்ளது” – சஜித்!

எப்பொழுதும் பிரிந்து கிடக்கும் பாராளுமன்றம்,நாட்டில் கிரிக்கெட் விளையாட்டைப் பாதுகாப்பதற்கும், கிராமங்கள், நகர மட்டங்களில், மாகாண மற்றும் கிரிக்கெட் கழக மட்டங்களில் அதை…

இலங்கை கிரிக்கெட்டுக்கு ICC தடை

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் தடை செய்யப்பட்டுள்ளது. சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் கோப் குழுவுக்கு அழைப்பு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தை பாராளுமன்றத்தின் பொது நிறுவனங்களுக்கான குழு(கோப்) முன்னிலயில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித்…

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் சாணக்கியன்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ்க்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ( 09.11)…

ஒரு மாதத்திற்குள் நூறுக்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம்!

ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக என சிறுவர் மற்றும் மகளிருக்கான பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.…

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய நிறுவனங்களின் வருவாய் திறைசேரிக்கு…

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபமாக, 925 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்…

Exit mobile version