இன்றும் பல இடங்களில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

நேபாளத்தில் நிலநடுக்கம் – பலர் பலி!

நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரையில் 128 பேர் வரையில் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 6.4 ரிக்டர் அளவில்…

சீனி விலையில் மாற்றம்!

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ பொதி செய்யப்படாத சீனியின்…

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 70-90…

புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பில் இதுவரை தீர்மானமில்லை!

புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்…

மலையக மக்களை இலங்கை சமூகமாக ஒன்றிணைப்போம்!

இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பெரும் பணியாற்றிய மலையக தமிழ்மக்களுக்கு வேறுபாடுகளை காண்பிக்காமல் அவர்களை இலங்கை சமூகத்துடன்ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க…

சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்!

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் விசேடதிட்டத்தின் ஊடாக ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு…

வரிக் கொள்கைக்கு எதிரான போராட்டத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆதரவு!

நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் தொழில்சார் நடவடிக்கைகளுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் ஆதரவளிக்கும்…

இன்றும் பல இடங்களில் பலத்த மழை!

தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (03.11) பிற்பகல் 1.00 மணிக்குப்…

அத்தியாவசிய மருந்துகளை பங்களாதேஷிடமிருந்து பெற தீர்மானம்!

58,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள மருத்துவ உதவியை எதிர்வரும் வாரத்தில் பங்களாதேஷிடமிருந்து பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்துகளில் 54 அத்தியாவசிய மருந்துகள்…

Exit mobile version