நிகழ் நிலை காப்புசட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிகழ் நிலை காப்பு தொடர்பான சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி…

ஜேர்மனியின் Deutsche Welle ஊடகதுக்கு ஜனாதிபதி வழங்கிய நேர்காணலின் முழுமை வடிவம்

ஜேர்மனியின் Deutsche Welle ஊடகதுக்கு ஜனாதிபதி வழங்கிய நேர்காணலின் முழுமை வடிவத்தை ஜனாதிபதி ஊடக பிரிவு எழுத்து வடிவத்துக்கு மாற்றி வழங்கியுள்ளது.…

அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் தொடர்பில் புதிய தகவல்!

கடந்த ஒன்பது மாதங்களில் முன்னணி அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…

இன்றைய வானிலை!

நாட்டின் மேல், தெற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இன்று (04.10) 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.…

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்குமா?

லிட்ரோ எரிவாயு நிறுவனம், எரிவாயு சிலிண்டர்கள் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய விலைகள் தொடர்பில் நாளை (04.10) அறிவிக்கப்படும்…

56 பில்லியன் டொலர்கள் சக்திவாய்ந்தவர்களினால் வெளிநாட்டில் பதுக்கல்

இலங்கையின் பலம் மிக்கவர்களினால் வெளிநாடுகளில் 56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று(03.10) தெரிவித்துள்ளார்.…

ஜேர்மனி ஊடக நேர்காணலில் கோபமடைந்த ஜனாதிபதி ரணில்

ஜேர்மனி டச்சுவலே ஊடகத்தின் ஊடகவியலார் மார்ட்டின் கக் இலங்கை தொடர்பில் கேட்ட கேள்விகளினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோபமடைந்தார். உயிர்த்த ஞாயிறு…

நிகழ் நிலை காப்பு சட்டமூலம் வாபஸ் பெறப்பட வேண்டும்-சஜித்

அரசாங்கம் சகல பக்கங்களிலிருந்தும் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழிக்கவும்,ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவும் தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (03.10)…

கோதுமை மாவிற்கும் விரைவில் விலைச் சூத்திரம்!

கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான விலைச் சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை கோப் குழு வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

Exit mobile version