கொழும்பில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை

கொழும்பில் திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொழும்பின் பல பகுதிகளில் இந்த நினைவேந்தலை…

இந்து, தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும் – ரணில்

இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம்,…

”நீர்நிலைகளின் புனர்நிர்மாணப் பணிகள் தொடர்பில் அறிக்கை வேண்டும்” – சாகல பணிப்புரை!

நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீர் செல்லும் சுரங்கப்பாதைகளின் தற்போதைய பாதுகாப்பு நிலை குறித்து பெறப்பட்ட தொழில்நுட்ப…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் மறைத்தார். ரணிலும் மறைக்கிறார்.

முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என நாட்டு மக்கள் கோரும் இவ்வேளையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையையும்…

பா. உ. செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்திய அறுவர் கைது!

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தியாக தீபன் திலீபனின் நினைவேந்தல் வாகன பேரணி மீதும் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு…

நாட்டை கட்டியெழுப்பும் திட்டங்களுக்கு உலக வங்கி ஆதரவு

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி முன்னெடுக்கும் திட்டத்திற்குஉலக வங்கி முழுமையான ஆதரவு வழங்குமெனவும், ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டுச் சென்றால் இலங்கை எதிர்பார்த்த…

திலீபனின் வாகன பேரணி மீதான தாக்குதலுக்கு பலரும் கண்டனம்!

தியாகி திலீபனின் உருவப்படத்தை சுமந்து சென்ற வாகன பேரணி மீதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்…

தமிழகத்தில் உள்ள இலங்கையர்களுக்கு வீடு!

தமிழகத்தில் புகலிடம் கோரிய இலங்கை குடும்பங்களுக்கு, மறுவாழ்வு முகாம்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1,500 வீடுகளை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை…

”ஐநா மனிதவுரிமை அறிக்கையில் இனி மலையகமும் இடம்பெறும்” -மனோ கணேசன்

ஐநா மனிதவுரிமை பேரவையின் இவ்வருட அறிக்கையில் மலையகம் பற்றி குறிப்பிடாமையை ஒரு குறைபாடாக ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே ஏற்றுக்கொண்டார். இது…

அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்ப துறைகள் அதிக பங்கேற்ற வேண்டும்!

உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க…

Exit mobile version