முன்பள்ளிகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பயிற்சியின்றி அல்லது முன்பள்ளி கற்கைநெறி அது தொடர்பான பயிற்சி இன்றி முன்பள்ளிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என…

அமைச்சர் நசீர் அஹமட்டிடம் நஷ்டஈடு கோரும் கிழக்கு மாகாண ஆளுநர்!

சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹமட்டிடம் 25 கோடி ரூபா (250 மில்லியன்) நட்டஈடு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்…

நீர்க்கட்டண அதிகரிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் எதிர்ப்பு!

ஆபத்தில் சிக்கிய நாட்டை கட்டியெழுப்பப்படுவதாக கூறப்படும் நாட்டில் நீர்க் கட்டணம் கூட அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு மக்களை சில தந்திரங்களால் ஏமாற்றி நீர்க்கட்டணத்தை…

கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் தொழில்நுட்ப நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 5, 6 மற்றும் 7ம் திகதிகளில் நாடளாவிய…

எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்!

உள்ளூர் எரிவாயு விலையின் புதிய திருத்தம் நாளை (04.08) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.…

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து!

இலங்கை அரசாங்கம்  இறக்குமதித் தடைகளை நீக்கியதன் மூலம், உருளைக்கிழங்கு மரவள்ளிக்கிழங்கைக் கூட இலங்கைக்குள் இறக்குமதி செய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம்…

நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பான விபரம்!

நீர் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (02.08) நள்ளிரவு முதல் இந்த திருத்தம் அமுலாகும் என அதில்…

வட மாகாணத்தில் தெங்கு முக்கோணம் ஆரம்பிக்க திட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய செப்டெம்பர் 02 ஆம் திகதி உலக தெங்கு தினத்தை முன்னிட்டு நாட்டின் இரண்டாவது தெங்கு முக்கோணத்தை…

பட்டதாரிகளை தொழிலில் இணைத்துக்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்!

5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தின்…

பிரபல ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் காலமானார்!

மூத்த இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்விமல் சொக்கநாதன் அவர்கள் லண்டனில் விபத்தொன்றில் சிக்கி அகால மரணமடைந்துள்ளார். இலங்கை வானொலியின் பெருமை மிகு படைப்பாளியான…