தேர்தல் நடாத்த நீதிமன்றம் பச்சை கொடி

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த முடியுமென நீதிமன்றம் இன்று காலை அறிவித்துள்ளது. தேர்தலை நடத்த கூடாதென நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்…

கடன் வழங்குநர்கள் உத்தரவாதம் வழங்கினால் விரைவில் கடன் கிடைக்கும்.

இலங்கைக்கான கடன் வழங்குநர்கள் வழங்கிய கடன்களை மீள வழங்குவதற்கான அவகாசம் வழங்குவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும் பட்சத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் 2.9…

டினேஷ் சாப்டரின் பிரேத பரிசோதனையில் முரண்பாடு

அண்மையில் பொரளை கனத்தை பொது மயானத்தில் மர்மான முறையில் இறந்த தொழிலதிபர் டினேஷ் சாப்டரரின் மரணத்தில் பலவிதமான யூகங்கள் வெளிவந்தன. கொலை,…

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று (09.02) முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பட்டனா பருப்பு,…

ஜக்கிய மக்கள் சக்தியிலிருந்து வடிவேல் சுரேஷ் விலகல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அறிவித்துள்ளார். பதுளை, மடுல்சீமையில் இன்று (09.02)…

மாஃபியாவை நிறுத்தி கோதுமை மாவின் விலையை குறைத்திடுங்கள்!

கோதுமை மாவின் விலையை மக்களுக்கு ஏற்ற அளவில் குறைத்து, அனாவசியமான மாஃபியாவை தடுத்து நிறுத்துவதற்கு பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக தலையிட வேண்டும்…

டயானா கமகேவை கைது செய்ய பிடியாணை தேவையில்லை

இராஜங்க அமைச்சர் டயானா கமகே குடிவரவு, குடியகல்வு விதி முறையினை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவரை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை…

உள்ளூராட்சி, உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு அழைப்பு

உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களை, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 11 ஆம் திகதி சமூகமளிக்குமாறு அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா…

7 நாட்களில் 25,000 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்!

பெப்ரவரி முதல் வாரத்தில் 25,000 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில்…

அடையாள வேலைநிறுத்தம் நிறைவு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (09.02) காலை 8.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அரசாங்கம்…