ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம், மஹிந்த சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதியும், பாரளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நோர்வே முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கிடையில் நேற்று(12.10) சந்திப்பு ஒன்று…

சுமந்திரனை கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்ட நால்வர் பிணையில் விடுதலை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்…

வளிமண்டலவியல் திணைக்களம் மழைக்கான எச்சரிக்கை

12 மாவட்டங்களில் அதிக மழை வீழ்ச்சிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மிகவும் அதிகமான மழை வீழ்ச்சி காணப்படுமென சிவப்பு எச்சரிக்கை…

சிறுவர்களை போராட்ட கேடயங்களாக பாவிப்பதை தடுக்க ஜனாதிபதி உத்தரவு

ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு…

“எவரையும் கைவிடாதீர்கள்” நலன்புரித் திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள்

‘’எவரையும் கைவிடாதீர்கள்’’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி…

பாதுகாப்பு இராணுவத்தில் மட்டுமன்றி, உணவிலும் தங்கியுள்ளது – ஜனாதிபதி

நாட்டின் பாதுகாப்பு இராணுவத்தில் மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதார பாதுகாப்பிலும் தங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று…

வன்னி பாரளுமன்ற உறுப்பினர் வினோ வைத்தியசாலையில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று (11.10) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில்…

அரசியல் மறுசீரமைக்கு முன்னர் மக்களின் நம்பிக்கை மிகவும் முக்கியம் – நாமல்

இலங்கையில் அரசியல், கொள்கை மீளமைப்பை முன்னெடுப்பதற்கு முன்னர் சமகால அரசாங்கம் பொருளாதார அரசியல் கொள்கைகளினையும் சட்டம் ஒழுங்கையும் உரிய முறையில் செயற்படுத்தி…

இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும்.

இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து (IBRD) வர்த்தகக் கடன் பெறுவதற்கு இலங்கைக்கு தொடர்ந்தும்…

பொது மக்களின் கடிதங்களுக்கு உடன் பதில் வழங்க ஜனாதிபதி உத்தரவு

பொதுமக்கள் அரச நிறுவனங்களுக்கு அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகளுக்கு வினைத்திறனுடன் பதிலளிக்க ஜனாதிபதி பணிப்புரை! அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும்…

Exit mobile version