அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நிறைவு

பாராளுமன்றத்தில் கட்சி தலைவர்களின் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் கூட்டத்தில் பங்குபற்றியுள்ளதாகவும், ஆளும் பொதுஜன பெரமுன சார்பாக…

பாதுக்காப்பு படைகளது அறிக்கை

முப்படைகளது தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் பாதுகாப்பு தலைமை அதிகாரி ஷவேந்திர சில்வா இணைந்து மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள்…

அழிவுகளை தடுக்கவே அவசரகால சட்டம் – ரணில்

போராட்டங்களில் ஈடுபடும் வேறு பின்னணிகளை கொண்ட சில குழுக்கள் தமக்கு வேண்டியவர்களை ஜனாதிபதியாக்குவதற்காகவே இந்த போராட்டங்களை நடத்துவதாக பிரதமரும், பதில் ஜனாதிபதியுமான…

பிரதமர் அலுவலகம் மக்களினால் கைப்பற்றப்பட்டது.

பிரதமரின் அலுவலகம் போராட்டத்தில் ஈடுபடும் மக்களினால் கைப்பற்றப்பட்டுள்ளது. காலை முதல் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், பிரதமர் அலுவலத்துக்குள் நுழைந்துள்ளார்கள். பொலிஸ், விசேட…

இன்றைய நாளுக்குள் ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம்

இன்றைய நாளுக்குள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பதவி விலகல் கடிதம் தனக்கு அனுப்பி வைக்கப்படுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார்.…

பதில் ஜனாதிபதியானர் பிரதமர் ரணில்.

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கை சட்ட யாப்பு 37.1 பிரகாரம் நியமிக்கப்பட்டுளளதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

பதட்டமடையும் கொழும்பு!

கொழும்பின் பல பகுதிகள் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டக்காரர்கள் தங்களது போராட்டங்களை ஆரம்பித்தனர். அவர்கள்…

அவசர கால சட்டம், ஊரடங்கு உத்தரவு.

நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிறப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யவும் பிரதமர் ரணில்…

ஜனாதிபதி மாலைதீவிலிருந்து அடுத்து செல்லும் இடம்?

ஜனாதிபதி மாலைதீவு சென்றுவிட்டதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அங்கிருந்து அவர் தென்கிழக்காசிய நாடு ஒன்றுக்கு செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி…

மாலைதீவில் போராட்டம்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுமாறு கோரி, மாலைதீவு ஜனாதிபதி அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று நடைபெறுபவதாக,…