ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில் தகவல்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, மாலத்தீவுகள் சென்றுள்ள போதும் அங்கிருந்து இன்னுமொரு நாட்டுக்கு பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் போய் சேரவுள்ள நாட்டுக்கு…

மாலைதீவு சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மாலைதீவுகளுக்கு சென்றுள்ளார். இராணுவத்தின் ஜெட் விமானம் மூலமாக இன்று காலை மாலைதீவுகளை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. ஜனாதிபதியின் மனைவியும்…

ஜனாதிபதியின் இறுதி வேலையாக பிரதமரை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாளை (13.07) பதவி விலகுவதற்கு முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மக்கள்…

இந்நாடு மதசார்பற்ற, சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடாக வேண்டும் – மனோ

இந்நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம், தீர்க்கப்படாத இனப்பிரச்சினைதான். அதற்கு பதில் தேடாமல் இந்நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு தேட முடியாது. இந்நாட்டை…

ஜனாதிபதி வெளியேற நிபந்தனையிட்டதாக வெளியான செய்தியினை பிரதமர் மறுத்தார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும், அவர் சார்ந்த சிலரும் வெளிநாடு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து தராவிட்டால் பதவி விலகமாட்டோன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக…

ரணில் இராஜினாமா செய்வார் என நம்பவில்லை – சாணக்கியன் MP

30 வருடமாக பதவி ஆசையில், ஜனாதிபதி ஆசையிலிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகுவார் என தான் நம்பவில்லை என பாராளுமன்ற…

வெளிநாடு செல்லும் ஜனாதிபதியின் முயற்சி முறியடிப்பு?

ஜனாதிபதி இன்று வெளிநாடு செல்ல முயற்சித்த போதும், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்தாக AFP செய்தி சேவை செய்தியினை மேற்கோள்காட்டி…

பாராளுமன்றமும் அடுத்த கட்ட நகர்வுகளும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுதல் உறுதியாகியுள்ள நிலையில் பாராளுமன்றம் 15 ஆம் திகதி கூட்டப்படவுள்ளதாக நேற்று(12.07) நடைபெற்ற கட்சி தலைவர்கள்…

பதவி விலகல் கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய திகதியான 13 ஆம் திகதியிடப்பட்ட பதவி விலகல் கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி…

இலங்கையை உன்னிப்பதாக கவனிப்பதாக ஐ.நா அறிவிப்பு

இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக செயலாளர் நாயகத்தின் உதவி பேச்சாளர்…

Exit mobile version