7ம் திகதி முதல் வவுனியாவில் தடுப்பூசி வழங்கப்படும் – இடங்களின் முழுமை விபரம்

வவுனியாவுக்கான 81 ஆயிரம் கொரோனா  தடுப்பூசிகள் இன்று மாலை  (05.09.2021) வவுனியாவை வந்தடைந்துள்ளன. அதனடிப்படையில் வரும் 7ம் திகதி செய்வாய்க்கிழமை காலை…

கோதுமை மா விலை கூடாது

கோதுமை மாவின் விலையினை அதிகரிக்கமாட்டோம் என கோதுமை மாவினை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளன. அரசுக்கும், கோதுமை மா இறக்குமதி…

இலங்கை கிரிக்கெட் அணி தோல்வி

இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி தோல்வியினை சந்தித்துள்ளது. இந்த தோல்வியின் மூலம்…

தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் இறக்கின்றனர்

கொரோனோ தொற்று காரணமாக இருப்பவர்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இறக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களே. தடுப்பூசிகளை…

நியூசிலாந்தில் கொல்லப்பட்டவர் காத்தான்குடியை சேர்ந்தவர்.

நேற்றையதினம்(03.09.2021) நியூசிலாந்து ஒக்லாண்ட் மாநகரத்திலுள்ள பல் பொருள் வாணிப நிலயத்தினுள் 6 பேரை கத்தியால் குற்றி காயபப்டுத்திய இலங்கையர், காத்தான்குடியை சேர்ந்தவர்…

நியூசிலாந்தில் கொல்லப்பட்டவரின் விபரங்களை அரசு கோரியுள்ளது

நேற்றையதினம்(03.09.2021) நியூசிலாந்து ஒக்லாண்ட் மாநகரத்திலுள்ள பல் பொருள் வாணிப நிலயத்தினுள் 6 பேரை கத்தியால் குற்றி காயபப்டுத்திய இலங்கையர் நியூசிலாந்து பொலிஸாரினால்…

டிசம்பர் 31 வரை கடன்கள் பிற்போடப்பட்டன

வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பெற்றுக்கொண்ட கடன்களை அனுமதியினடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் 31 வரை கட்டும் காலமாக நீடிக்கப்பட்டுள்ளது. வங்கிகள்…

7ம் திகதியளவில் வவுனியாவில் தடுப்பூசிகள்

வவுனியா மாவட்டத்தில் தடுப்பூசிகள் எதிர்வரும் 7ம் திகதி அல்லது அதற்க்கு பின்னர் வழங்கப்படுமென வவுனியா மாவட்ட தொற்றியியலாளர் வைத்திய கலாநிதி செ.லவன்…

அமெரிக்காவில் புயல் – மரணங்கள் உட்பட கடும் சேதம்

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள புயல் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அண்ணளவாக நூறை அண்மித்தவர்கள் மரணமாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. 1000 இற்கும் அதிகமான…

யாழ் வைத்தியசாலை பொறுப்புகளை மீண்டும் பெற்றார் சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பொறுப்பினை மீண்டும் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி இன்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். வெளிநாட்டுக்கு உயர் கல்விக்காக சென்றிருந்த சத்தியமூர்த்தி…

Exit mobile version