காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களையே பொலிசார் கைது செய்துள்ளனர்.…
Popular
ஜனாதிபதி – பொதுஜன பெரமுன சந்திப்பு இன்று
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் சந்திப்பு…
சர்வதேச நாணய நிதிய கூட்டம் இன்று ஆரம்பம்.
இலங்கை மட்டுமல்லாமல் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், இலங்கை அரசாங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான கூட்டம் இன்று ஆரம்பிக்கவுள்ளது. சரவதேச…
சனத் ஜெயசூரியா அடித்த 6!
நாமல் ராஜபக்ஷ, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர மற்றும் போக்குவரத்து சங்கங்கள் சில பங்குபற்றிய கூட்டத்தில் கலந்து கொண்டதனை, இலங்கை அணியின்…
IMF கூட்டத்தை காட்டி மக்களை ஏமாற்றும் அரசாங்கம்
சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டம் நாளை(19.06) ஆரம்பமாகவுள்ளது. கூட்டம் சரியான முறையில் நகர்ந்தால் 27 ஆம் திகதி அலுவலக ரீதியிலான ஒப்பந்தம்…
இணையவழி கல்வி சேவைக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
நாளை(20.06) முதல் ஒருவாரத்துக்கு கொழும்பு மற்றும் முக்கிய நகர பாடசாலைகளை மூடுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்…
எரிபொருள் விநியோக அமைச்சரின் அறிவிப்பு
எதிர்வரும் 23 ஆம் திகதி பெற்றோல் கப்பல் ஒன்றும், 24 ஆம் திகதி டீசல் கப்பலொன்றும் இலங்கை வருகை தரவுள்ளதாக வலுசக்தி…
எரிபொருள் நிலையங்களில் குறைந்த பலத்தை பாவிக்க அனுமதி
எரிபொருள் நிலையங்களில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், ஆக்ரோஷமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது குறைந்தளவு பலத்தை பாவிக்க பொலிசாருக்கு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால்…
கொழும்பு தேசிய வைத்தியசாலை இதய சத்திர சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இதய சத்திர சிகிச்சை செய்யும் அளவினை தாம் குறைத்துள்ளதாக இதய சத்திர சிகிச்சை…
மன்னார், இரட்டைக் கொலை – சரணடைந்தவர்களுக்கு விளக்கமறியல்
மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட…