ஜனாதிபதியின் உரை

அனைத்து கட்சிகளுக்கும் ஆட்சியமைக்க முன்வருமாறு ஜானதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மக்களுக்கு ஆற்றிய உரையில் அழைப்பு விடுத்துள்ளார். இந்த வாரத்துக்குள் புதிய…

அமுலிலுள்ள ஊரடங்கு தொடர்பில் அறிவிப்பு

அமுலிலுள்ள ஊராட்ங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல் செய்யப்படவுள்ளது. நாளை மறுதினம்…

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் – சஜித்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஜானதிபதி கோட்டாபய ராஜபக் பதவி…

“கோட்டா ஹோ கம” வை அகற்ற பொலிஸ் நடவடிக்கை?

கொழும்பு காலி முகத்திடலில் கோட்டா ஹம அமைத்து போராட்டம் நடாத்துபவர்களை அந்த இடத்தில் இருந்து கலைந்து செல்லுமாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னதாக…

மத்திய வங்கி ஆளுநர் காலக்கெடு. பதவி விலகுவதாக எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியில் சிக்கல்களை உடனடியாக தீர்க்குமாறு மத்திய வாங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் விஜயசிங்க தெரிவித்துள்ளார். ஓரிரு வாரங்களுக்குள் பிரச்சினைகளை…

அனைவரும் இணைந்து செயற்படும் காலம் – ஜனாதிபதி

நாட்டில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயற்படவேண்டிய காலமிது என ஜனாதிபதி…

இடைக்கால அரசுக்கு ஆதரவு – JVP

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைப்பதற்கு எதிர்கட்சிக்கு ஆதரவு வழங்க தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு…

வீடு எரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து

முன்னாள் ஊடக துறை அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா “தான் 18 மாதங்களுக்கு முன்னரே பாராளுமன்றத்துக்கு வருகை தந்தவன். அதற்கு முன்னர்…

நாட்டை விட்டு செல்ல மாட்டோம் – நாமல்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் மறைந்திருப்பதாகவும், வெளிநாட்டுக்கு தப்பி செல்ல உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. மஹிந்த…

பாராளுமன்ற கூட்டங்கள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்ட பின்னரே பாராளுமன்ற கூட்டங்கள் நடத்தப்ப்படுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன அறிவித்துள்ளார். நாளைய தினம்(11.05)…

Exit mobile version