இந்தியாவுக்கு அரசியல்வாதிகளும், அவர்களது உறவினர்களும் தப்பி செல்வதாகவும், அங்கு அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளில் உண்மையில்லையென இலங்கைக்கான…
Popular
ஊரடங்கு நீடிப்பு.
அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் (12.05) வரை நீடிப்பதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. நேற்று இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தை…
அமைதியை பேணவும் – ஜானதிபதி
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அசாதரண சூழ்நிலையில் மக்களை அமைதியினை பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அரசியலமைப்புக்கு உட்பட்டு ஏற்பட்டுள்ள…
துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவு
தனியாருக்கோ அல்லது உடமைகளுக்கோ சேதம் விளைவித்தாலோ அல்லது திருட முற்பட்டாலோ அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்துமாறு முப்படைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
மஹிந்த தற்போது எங்குள்ளார்?
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து வெளியியேறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடற்படை முகாமில் அவரை தொடர்ந்து தங்க வைக்க…
மஹிந்த வெளிநாட்டிலா? திருகோணமலையிலா?
திருகோணமலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறவுகளோடு திருகோணமலை கடற்படை முகாமில் மறைந்துள்ளதாக தகவல்கள்…
இராணுவ ஆட்சி அபாயம்?
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையினை சாதகமாக பாவித்து இராணுவ ஆட்சியினை கொண்டுவருவதறகு அதிக வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திக்க பண்டாரநாயக்க…
காவல் துறை பிரதானிகளுக்கு விசாரணை மனு
பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரை விசாரணைகளுக்கு சமூகளிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அவர்களுக்கு மனு அனுப்பி வைத்துள்ளது.…
அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மஹிந்த
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அலரி மாளிகையினை விட்டு வெளியேறினார். போராட்ட காரர்கள் இரவு…
இலங்கை தொடர்பில் அமெரிக்க இராஜங்க திணைக்களம் அவதானிக்கிறது
இலங்கையில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அமைதியான போராட்டங்களில் ஈடுப்பட்டவர்கள் மீது…