கொழும்பில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு அரசாங்கத்துக்கு எதிரான பேரணி ஒன்றினை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ளது. அதிகரித்துள்ள விலை…
Popular
கடலை பாதுகாக்க சாணக்கியனின் அறிவுரை
கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தில் ஆலோசனை…
ஜனாதிபதி சவுதியினை முதலீட்டுக்கு அழைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சவுதி அரேபிய வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊத் (Faisal bin Farhan…
தனியார் மாகாண போக்குவரத்து நிறுத்தம்
மாகாணங்களுக்கிடையிலான தனியார் போக்குவரத்து சங்கம் தங்களுக்குரிய கட்டண உயர்வு கிடைக்காதமையினால் போக்குவரத்து சேவையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். தனியாக டீசல் கட்டணங்களை கருத்திற்…
சர்வதேச நாணய நிதியம் இலங்கை வருகிறது
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரமுகர்கள் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் வரும் திங்கட் கிழமை மற்றும் செய்வாய்க்கிழமைகளில் இலங்கையில் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர்.…
பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவதற்க்கான நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தி களமிறங்கியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
போக்குவரத்து கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு
தனியார் போக்குவரத்துக்கான கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளன. நேற்றைய தினம் போக்குவரத்து அமைச்சர் தினும் அமுனுகம மற்றும் தனியார் போக்குவத்து சங்க…
எரிபொருள் தட்டுப்பாடு மீண்டும் ஏற்படும் அபாயம்
எரிபொருள் நாட்டுக்கு சீராக தற்போது வருகை தர ஆரமித்துள்ளமையினால் எரிபொருள் தட்டுப்பாடு குறைவடைந்துள்ளது. ஆனாலும் மக்கள் வரிசையில் நிற்பது இன்னமும் குறைவடையவில்லை.…
விலையேற்றங்கள்- பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலையை ஏற்றியது
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இறுதியில் எரிபொருள் விலையினை ஏற்றியது. 92 ஆம் ரக பெற்றோலின் 77 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 254 ரூபவாக…
வவுனியா விபத்தில் ஒருவர் ஸதலத்தில் பலி
வவுனியா, நேரியகுளம் வீதி, விநாயகர் புரத்தில் இடம்பெற்ற விபத்தில் 60 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.…