இலங்கையின் மிக பெரிய சீமெந்து தொழிற்சாலை ஆரம்பம்

இலங்கையின் மிக பெரிய சீமெந்து தொழிற்சாலையான லங்வா சங்ஸ்தா நிறுவனத்தின் உற்பத்தி பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர்…

எரிபொருள் வரிசை தொடர்கிறது – சில நாட்களில் தீர்வென அமைச்சர் கூறுகிறார்

நாடளாவியரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக் குடீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவேஎரிபொருள் நெருக்கடி இன்னும் சிலநாட்களில் முடிவுக்குவரும்…

ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்த வாசுதேவ

ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்டவர்கள் உள்ளடங்கலாக எம்மை பேச்சுவார்த்தைக்கு வருமாறு பொது அழைப்பு விடுத்துள்ளார். எமக்கும்…

மின்தடை அறிவிப்பு

நாளைய தினம்(07.03) மின்தடை அமுல் செய்யப்படவுள்ள இடங்களும், நேரமும் பொது சேவைகள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின்தடைக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.…

சுதந்திர கட்சி – ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குமிடையில் 08 ஆம் திகதி சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

O/L பரீட்சை அறிவிப்பு

கல்வி பொது தராதர பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 23 ஆம் திகதி பரீட்சசைகள் ஆரம்பிக்கும் என பரீட்சை திணைக்கள…

புதிய நடைமுறைகளேடு பாடசாலைகள் மீள ஆரம்பம்

2021 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக நாளைய தினம்(07.03) பாடலசைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. ஆனால் பாடசாலைக்கு மாணவர்களை அழைப்பதில்…

வவுனியா புகையிரத மார்க்க திருத்த வேலைகள் பிற்போடப்பட்டன

வவுனியா ஓமந்தை வரையிலான புகையிரத பாதை திருத்த வேலைகள் மே மாதம் 05 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் அறிவறுத்தலின்…

LTTE உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை

தமிழீழ விடுதலை புலிகளின் உளவு பிரிவி உறுப்பினரான தங்கவேலு நிமலன் என்பவருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம்…

எரிபொருள் தட்டுப்பாடு இனி இல்லை

இலங்கையில் இனி எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ள எரிபொருளின் விநியோகம் நாடு முழுவதும்…