பெலரஸில் உள்ள இலங்கை மாணவர்களை பாதுகாக்க பிரதமர் நடவடிக்கை

ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த…

பரீட்சசை முடிவுகள் விரைவில்

தரம் 05 இற்கான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்னும் சில நாட்களுக்குள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் டினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நடைபெற்றுக்…

மின்தடை சிக்கலில் தலையிட்டார் ஜனாதிபதி

இன்று 7 1/12 மணி நேரத்துக்கான மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலையிட்டு…

யுக்ரைன் தலைநகர் நோக்கிய கடும் படையெடுப்பு

யுக்ரைன் தலைநகர் நோக்கிய ரஸ்சியா இராணுவத்தினரின் படையெடுப்பு மேலும் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யுக்ரைன் தலைநகரை நோக்கி நீண்ட வரிசையில் ஆயுதங்கள் தாங்கிய போர்…

புதிய நிறுவனத்தில் பெற்றோல் இறக்குமதி

ஐக்கிய அரபு இராட்சியத்தின் நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றோல் இறக்குமதி செய்வதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது.பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் ஒக்டோபர்…

7 1/2 மணி நேரம் மின் தடை

நாளை (03.02) 7 1/2 மணி நேரத்துக்கான மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் இதற்கான அனுமதியினை இலங்கை மின்சாரசபைக்கு…

இருட்டில் வாழ்வதா? அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும் – கம்பன்பில

இருட்டில் வாழ்வதா? அல்லது அப்பில்,ஒரேஞ்,கிரேப்ஸ் சாப்பிடுவது முக்கியமாவென அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள்,மருந்து பொருட்கள்…

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

மகா சிவராத்திரி என்பது, சிவனருள் வேண்டி நடத்தப்படும் ஆன்மீகச் சடங்காகும். பல்லாயிரம் காலந்தொட்டே, இந்துக்கள் சிவபெருமானை வழிபட்டு, இந்தத் தெய்வீகப் பிரார்த்தனையில்…

ரஸ்சியா யுக்ரைன் பேச்சுவார்த்தை நிறைவு

ரஷ்யா மற்றும் யுக்ரைன் நாடுகளது பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவுக்கு வந்துள்ளது. பெலரஸ் எல்லையில் நடைபெற்ற பேச்சுவேதையினை நிறைவு செய்துகொண்டு தமது…

யுக்ரைன் – ரஸ்சியா பேச்சுவார்த்தை ஆரம்பம்

யுக்ரைன் மீது ரஸ்சியா போரினை ஆரம்பித்து இன்றோடு ஐந்தாவது நாள். இந்த நிலையில் இரு நாடுகளது பிரதிநிதிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை அயல் நாடான…